http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html 17 may 2010
பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டம்.
பிற சாதிகள் தனிக் குழுக்களாக இயங்கும் போது, "பிராமணர்களும்" உயர்வு- தாழ்வு பேசாமல், தனிக் குழுவாக இருப்பதில் பிரச்னை இருக்கக் கூடாது.
சினிமாவில் மிகவும் இழிவு படுத்துவதை நாம் கண்டிக்கவேண்டும்; குறைந்த பட்சம் அதற்கு scope கொடுக்கக்கூடாது. வீட்டிற்குள் என் வாழ்வு முறை எனக்கு சொந்தம். வீட்டின் வெளியே நான் ஒரு இந்தியன் என்பதில் யாருக்கும் ஒரு ஆட்சேபணை இருக்கக் கூடாது. குழுஊகுறிகள் குழுக்குள் பயன் படுத்துவது தவறில்லை.
நம் குழந்தைகள், நம் வாழ்வு முறையில் உள்ள சிறப்புகளை (குறிப்பாக அசைவம் தவிர்த்தல்) உணர்ந்து, வழி பிறழாமல் இருக்க மனப பயிற்சி தர வேண்டும். இது பெற்றோர்களின் கடமை. காதல் திருமணங்கள் , தம் குழுக்குள்ளே இருந்தால் (உள் பிரிவுகளை பெரிதுபடுத்தாமல்) அதை பெற்றோர்கள் வரவேற்றால், அது வழக்கமாகவும் ஆகக் கூடும்.
Monday, May 17, 2010
Saturday, May 15, 2010
pinnoottam 15 may 2010
pl see
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_14.html
ராமாயணத்தை தூக்கி எறிந்தாயிற்று. வால்மீகி காட்டிலும், கம்பன் நாட்டரசன் கோட்டையிலும் புதைக்கப்பட்டாயிற்று.
நாமிப்போது தமிழர்களை எவ்வாறு முன்னேற்றமுடியும் என சிந்திப்போம்; உழைப்போம்.
நன்றே செய்வோம்; அதையும் இன்றே செய்வோம்.
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_14.html
ராமாயணத்தை தூக்கி எறிந்தாயிற்று. வால்மீகி காட்டிலும், கம்பன் நாட்டரசன் கோட்டையிலும் புதைக்கப்பட்டாயிற்று.
நாமிப்போது தமிழர்களை எவ்வாறு முன்னேற்றமுடியும் என சிந்திப்போம்; உழைப்போம்.
நன்றே செய்வோம்; அதையும் இன்றே செய்வோம்.
Monday, May 10, 2010
pl see http;//tamizhoviya.blogspot.com on caste-based census
11 may 2010
my comments
சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என சொல்வது "மிகப் பின் தங்கிய சாதிகள் " என்ற பெயரில் ஒதுக்கீடு அனுபவித்தவர் களாகத்தான் இருப்பார் என்பது என் கணிப்பு .
தாம்ப்ராஸ் என்ன தான் கத்தினாலும் , அவர்கள் சராசரி நிலைக்கு குறைவாக இல்லை . அவர்கள் ஒதுக்கீடு முறைகள் பற்றி பட்டுக் கொள்வது இல்லை - சோ முதலிய மேதாவிகள் தவிர்த்து -
சமூகத்திலே சலவை செய்பவர் , முடி திருத்துவோர் , முதலிய சாதியினர் , கிராமங்களில் , பழைய வருடத்துக்கு கொடுக்கும் முறை மானியங்கள் நின்று விட்டது ; என்றுமே நிலம் இருந்ததில்லை ; நகரத்துக்கு வந்தால் வருமானம் பரவாயில்லை ; ஆனால் குடியிருப்பு வசதி மிக மிக மோசம் ; சென்னையிலோ , மும்பாயிலோ எந்த ஒரு குடிசைப் பகுதிக்கு சென்றவர் கண்ணீர் விடுவர் . சொல்ல நா கூசுகிறது : உடல் உழைப்பு செய்தும் அவர்கள் பிச்சைக்காரர்களை விட எந்த விதத்திலும் வசதி ஒன்றும் அனுபவிக்கவில்லை ;
இந்த நிலைக்கு காரணம் பார்ப்பனர்களா அல்லது உயர்சாதியினரா என்று பட்டி மண்டபம் அனாவசியம் ( சில வலைப் பதிவுகள் ஆயிரம் ஹிட்டுகளைப் பெறும். ஆனால் ஒரு நலிந்தவர்க்கு ஒரு பயனும் இல்லை) . அறுபது ஆண்டுகளில் பல சாதியினரின் நிலை தாழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து , இப்போது எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என பார்ப்பனர் அல்லாத , மேல் சாதியினர் அல்லாத மண்டல் போன்ற ஒரு குழு ஆராய வேண்டும் .
11 may 2010
my comments
சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என சொல்வது "மிகப் பின் தங்கிய சாதிகள் " என்ற பெயரில் ஒதுக்கீடு அனுபவித்தவர் களாகத்தான் இருப்பார் என்பது என் கணிப்பு .
தாம்ப்ராஸ் என்ன தான் கத்தினாலும் , அவர்கள் சராசரி நிலைக்கு குறைவாக இல்லை . அவர்கள் ஒதுக்கீடு முறைகள் பற்றி பட்டுக் கொள்வது இல்லை - சோ முதலிய மேதாவிகள் தவிர்த்து -
சமூகத்திலே சலவை செய்பவர் , முடி திருத்துவோர் , முதலிய சாதியினர் , கிராமங்களில் , பழைய வருடத்துக்கு கொடுக்கும் முறை மானியங்கள் நின்று விட்டது ; என்றுமே நிலம் இருந்ததில்லை ; நகரத்துக்கு வந்தால் வருமானம் பரவாயில்லை ; ஆனால் குடியிருப்பு வசதி மிக மிக மோசம் ; சென்னையிலோ , மும்பாயிலோ எந்த ஒரு குடிசைப் பகுதிக்கு சென்றவர் கண்ணீர் விடுவர் . சொல்ல நா கூசுகிறது : உடல் உழைப்பு செய்தும் அவர்கள் பிச்சைக்காரர்களை விட எந்த விதத்திலும் வசதி ஒன்றும் அனுபவிக்கவில்லை ;
இந்த நிலைக்கு காரணம் பார்ப்பனர்களா அல்லது உயர்சாதியினரா என்று பட்டி மண்டபம் அனாவசியம் ( சில வலைப் பதிவுகள் ஆயிரம் ஹிட்டுகளைப் பெறும். ஆனால் ஒரு நலிந்தவர்க்கு ஒரு பயனும் இல்லை) . அறுபது ஆண்டுகளில் பல சாதியினரின் நிலை தாழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து , இப்போது எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என பார்ப்பனர் அல்லாத , மேல் சாதியினர் அல்லாத மண்டல் போன்ற ஒரு குழு ஆராய வேண்டும் .
Sunday, May 9, 2010
pl see :
http://vikatandiary.blogspot.com/2010/05/blog-post_09.html
my comment: dd 10 may 2010
இந்த பதிவு நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. அதற்கு பிற்பட்ட காலத்தில், polarisation ஆகியிருக்கிறது என நினைக்கிறேன். அப்போது லஷ்கர்-ஈ-தொய்பா, ஜைஷ்-ஈ-முஹம்மத், ஒசாமா-பின்-லேடன் இல்லை; ஜிஹாத் பற்றிய பதிவுகள், வெடி குண்டுகள், 9/11, 26/11, போன்றவை மாற்றங்கள் ஏற்படுத்தியிருப்பதை நாம் காணாமல் தவிர்க்க முடியாது.
மேலும், majeedhukalil , சிவராத்திரி போன்ற பஜனைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடப்பதில்லை; ஆனால், kaafir குறித்து வெறுப்பு கருத்துகள் பரப்படுகின்றன என்று நடுநிலை இந்துக்களும் நம்புகின்றனர். அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதில்லை; அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என சராசரி இந்து நம்புகிறான். இது பாரதீய ஜனதா கட்சிக்கு நல்ல ஆயுதம்.
இந்தியா தன மதச்சார்பற்ற நிலைப்பாட்டின், வழிமுறைகளை நடுநிலையுடன் சீர் தூக்கி பார்க்கவேண்டும்.
http://vikatandiary.blogspot.com/2010/05/blog-post_09.html
my comment: dd 10 may 2010
இந்த பதிவு நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. அதற்கு பிற்பட்ட காலத்தில், polarisation ஆகியிருக்கிறது என நினைக்கிறேன். அப்போது லஷ்கர்-ஈ-தொய்பா, ஜைஷ்-ஈ-முஹம்மத், ஒசாமா-பின்-லேடன் இல்லை; ஜிஹாத் பற்றிய பதிவுகள், வெடி குண்டுகள், 9/11, 26/11, போன்றவை மாற்றங்கள் ஏற்படுத்தியிருப்பதை நாம் காணாமல் தவிர்க்க முடியாது.
மேலும், majeedhukalil , சிவராத்திரி போன்ற பஜனைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடப்பதில்லை; ஆனால், kaafir குறித்து வெறுப்பு கருத்துகள் பரப்படுகின்றன என்று நடுநிலை இந்துக்களும் நம்புகின்றனர். அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதில்லை; அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என சராசரி இந்து நம்புகிறான். இது பாரதீய ஜனதா கட்சிக்கு நல்ல ஆயுதம்.
இந்தியா தன மதச்சார்பற்ற நிலைப்பாட்டின், வழிமுறைகளை நடுநிலையுடன் சீர் தூக்கி பார்க்கவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)