naan anuppiya pinnottam :
pl see http://truetamilans.blogspot.com/
டக்லஸ் நம் ஊர்க்காரனைச் சுட்டிருந்தால் நம்ம ஊர் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த நபர் இலங்கை ஆட்சியில் இருக்கும் போது காணோம் என்று கேசை மூடியது நம்ம ஊர் போலீஸ் என்றால் இதில் தமிழக போலீசை குறை சொல்லவேண்டும். இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் நம்ம ஊரில் செய்த அட்டூழியங்களுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மைய அரசையும் சிதம்பரத்தையும் குறை சொல்வது நமது வழமையான கூக்குரல் தான். ( இப்படி கூறினால் மைய அரசின் ஈழ நிலைப்பாடு / எதிர்ப்பு - பார்ப்பனீயம் என்று ஆட்டோ
அனுப்புவாரா என்று எனக்கு தெரியாது. )
Wednesday, June 16, 2010
Subscribe to:
Posts (Atom)