Sunday, February 13, 2011

14/02/2011

கபில் சிபல் இதைப் பற்றி இன்னும் பேசவில்லை. அவர் இதில் ஊழல் ஒன்றும் இல்லை, இதனால் அரசுக்கு லாபமே என்று ஏதேதோ புள்ளிவிவரங்கள் கொடுத்து உரக்க சொல்லிவிடுவார். மன்மோகன் சிங் ஊழல் துறை என்று துவங்கி, கபில் சிபலை அதற்கு அமைச்சராக ஆக்கலாம்.
என்று சொன்னாலே அவர் முஸ்லிம் ஆகிவிடுகிறார்; இரண்டாவது பகுதி அவரை சுன்னி ஆக்குவதற்கு. சரியா?
இந்த ஊர் அருகே தனியார் பள்ளி ஏன் எவரால் தொடங்கப் ப்பட்டது? ஓர் ஊரில் உள்ள பள்ளி(கல்) போதுமானதாக இல்லாதபட்சத்தில் தனியார் பள்ளி வருவது முறையே; உள்ள பள்ளிக்கே குறைந்த அளவில் மாணவர் உள்ள நிலையில் தனியார் பள்ளி ஏன் வந்தது?http://nkl4u.in/?p=9607&cpage=1#comment-198