Tuesday, July 13, 2010

“திராவிட கழகங்களிலையே உள்ள சண்டைகள் என்ன வகையில் சேர்த்தி?” க்கு;

http://rationalisterrorism.wordpress.com/2010/07/04/திராவிட-கழகங்களிலையே-உள்/#comment-89

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் மூழும் வேளையில் அவ்வையார்
"வெல்வதும் ஒரு கிள்ளி; தோற்பதும் ஒரு கிள்ளி; இந்தப் போர் கூடாது" என அறிவுறுத்தியதாக கேள்விப் பட்டிருக்கிறோம். இப்போதும் இது பெரியார் திராவிட கட்சியின் வலக் கரத்துக்கும், இடக்கரத்துக்கும் இடையில் தகராறு என்றால், அவ்வையின் சகோதரர், (வாழும் வள்ளுவர்) அவர்களின் இடையே சமரசம் செய்ய வேண்டியது தான்.

No comments:

Post a Comment