Tuesday, August 3, 2010

3 aug 2010

http://vennirairavugal.blogspot.com/2010/08/blog-post.html
கபிலன் சொல்வது தான் சட்டப்படி உள்ள நிலை.
மதம் மாறியவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்றால் ஏன, எவ்வளவு, எந்த பிரிவின் கீழ் பதினைந்திலா, முப்பத்து ஏழிலா என்ற வினாக்களுக்கு விடையை சட்ட அவைகளிலும் பாராளுமன்றத்திலும் விவாதித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அது வரை கிறிஸ்துவர்களாக மாறியவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒதுக்கீட்டின் நன்மை பெற முடியும்; பெரும் அளவுக்கு செய்து கொண்டிருக்கின்றார்கள் என சொல்லப் படுகிறது.
உமா சங்கர் அவர்கள் ஒதுக்கீடு கேட்டுப் பெற்ற காலத்தில் இந்துவாகவே இருந்தார் என்றும் அவருக்கு சட்டப் படி ஒதுக்கீடு உண்டு என்றும் தான் பதிவுகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment