Wednesday, September 1, 2010

pinnoottam 2 sept 2010

http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post.html
மிக அருமையான பதிவு.
கணியன் பூங்குன்றனாரின் காலம் எது எனக் கூற முடியுமா? கம்பர் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என நினைக்கிறேன்.
திருக்குவளைவள்ளுவர் "ஆரியர்களின்" வரவினால் தமிழர்களின் எண்ண ஓட்டம் பிழை அல்லது பாழ் படுத்தப்பட்டது என ஒரு "பிரமையை" மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருப்பதால் புறநானூறு காலம் பற்றியும் அறிய கூகுலாண்டவரைக் கேட்டதில் கி.பி. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என பதிவுகள் காணப்பட்டன. தங்கள் பதிவின் சாரம் அது தான்: ஊழ் என்பது தமிழ் நாட்டில் வழக்கத்தில் இருந்த சிந்தனை தான். இது பிற்காலத்தில் வந்த "தீட்டு" அல்ல எனவே தோன்றுகிறது

No comments:

Post a Comment