Tuesday, January 11, 2011

11.01.2011

http://thoppithoppi.blogspot.com/2011/01/blog-post_11.html

ஆம்வே சங்கிலியில் உள்ளவர்கள், தமக்கு என்ன ஆதாயம் என்றே யோசிப்பவர்கள்.
ஒரு முறை ஆம்வே ஏஜெண்டுகளின் கூட்டம் ஒன்றுக்கு போக நேர்ந்தது.
விநியோக சங்கிலியில் எப்படி சிக்கனம் செய்கிறார்கள்;அதனால் ஏஜெண்டுகளுக்கு எவ்வளவு வருமானம் என்று திரும்ப திரும்ப சொன்னார்கள். அதனால், பயன் படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்குமா என்று கேட்டேன்; பதில் இல்லை. வாய் அடைக்கப் பட்டேன்.
சோப்பு, பற்பசை போன்றவற்றில் இந்தியப் பொருள்களின் தரம் நன்றாகவே இருப்பதுடன், விலையும் (ஆம்வேயுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால்), மலிவே. அப்படி இருக்கையில், ஆம்வே சரக்குகள் எப்படி விற்பனை ஆகின்றனவோ எனப் பலமுறை வியந்து இருக்கிறேன். . பதிவர் சொன்னது போல் மூளைச் சலவை தான் போலும்.

No comments:

Post a Comment